Thiruparkadal | திருப்பாற்கடல்
@thiruparkadal
ஊழிக்கால முடிவில் அண்ட சராசரங்களும் ஒடுங்கிய நிலைக்கு வருவதை பாற்கடல் விளக்குகிறது. உலகனைத்தையும் காக்க பாற்கடலில் திருமால் பாம்பணையில் அறிதுயில் எனப்படும் உறங்காநிலை கொண்டுள்ளார். திருமாலின் இந்தநிலை பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் தன்மையை உணர்த்துகிறது. அந்நாளிலிருந்தே ஆழ்வார்களும் கவிஞர்களும் பெருங்கடலை நம் உள் மனமாக உருவகப் படுத்தினார்கள். வேதங்களும், ஆழ்மனதை, இருள் நிறைந்த பெருங்கடல் என்றும், மேலோட்டமான மனதை, ஒளி நிறைந்த பெருங்கடல் என்றும் வருணிக்கிறது. மேலும் கீழுமாக இருக்கும் நீர்ப் பெருந்திரள்கள் என்கிறது. ஆழ் மனதின் அடி ஆழங்களிலிருந்து அமிர்தமென இனிமையான பேரலைகள் எழும்பும். மனம் தன் ஒளி மிகுந்து இருக்கும் தருணங்களில், இப் பேரலைகளின் திவலைகளை ருசிக்கும். அதாவது நம் மனம் எப்போதும் தெளிவாக இருந்தால் வாழ்க்கை ருசிக்கும்.. நன்மையும் தீமையும் இணைந்து, இறவாமை எனும் அமிர்தம் பெற, நம் அகக்கடலைக் கடையும் அந்த பாற்கடல் தத்துவம், ஒரு ஆதார உருவகமாக விளங்குகிறது.
Format
Type
/api/banner/UCyDSwDe8ohGy-T-1DaFb7Dw?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Apr 14, 2022
- Keywords
- thiruparkadalதிருப்பாற்கடல்"tamildevotionalspeech"vaishnavamvainavamRamayanamதிருப்பாவைஆண்டாள்
Download Thiruparkadal | திருப்பாற்கடல்'s YouTube Banner
Use banner.yt to download Thiruparkadal | திருப்பாற்கடல்'s YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCyDSwDe8ohGy-T-1DaFb7Dw to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.